Tag: srilankanews

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 400 மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்துள்ளேன்; சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 400 மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்துள்ளேன்; சாணக்கியன்

கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான ...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள நாமல் ராஜபக்ச

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள நாமல் ராஜபக்ச

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணி தகைமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ...

வீட்டின் முன் விளையாடிய சிறுவர்கள் மீது மோதிய கார்; சிறுமி உயிரிழப்பு

வீட்டின் முன் விளையாடிய சிறுவர்கள் மீது மோதிய கார்; சிறுமி உயிரிழப்பு

கொழும்பு, மஹாபாகே பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் மீது வாகனத்தை மோதிவிட்டு தப்பி சென்ற சாரதி பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார். இந்த விபத்தில் ...

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை; நாட்டின் ஆடைத் தொழில் பாதிப்பு

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை; நாட்டின் ஆடைத் தொழில் பாதிப்பு

நாட்டின் பெரும்பாலான ஏற்றுமதிகள் ஆடைத் துறையில் தங்கி இருப்பதால், அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கையால் நாட்டின் ஆடைத் தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என தொழில் ...

யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை

யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை

பல்வேறு இடங்களிலும், சாலை மற்றும் மின்சார சமிக்ஞைகளுக்கு அருகிலும் யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இந்த யாசகர்கள் ...

இலங்கை -இந்தியா இடையே முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்; வைகோ கண்டனம்

இலங்கை -இந்தியா இடையே முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்; வைகோ கண்டனம்

இலங்கை -இந்தியா இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ...

நாடு முழுவதும் சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பேர் பணியில்

நாடு முழுவதும் சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பேர் பணியில்

நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸார் ...

நாவலடியில் மகனால் தாக்கப்பட்ட தாய் உயிரிழப்பு

நாவலடியில் மகனால் தாக்கப்பட்ட தாய் உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில் தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (6) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் யாசகம் ...

திடீர் மாரடைப்பால் தேசிய மக்கள் சக்தி எம்.பி உயிரிழப்பு

திடீர் மாரடைப்பால் தேசிய மக்கள் சக்தி எம்.பி உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ...

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் சுகாதார அதிகாரிகளின் தகவல்

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் சுகாதார அதிகாரிகளின் தகவல்

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை ...

Page 49 of 807 1 48 49 50 807
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு