Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாவலடியில் மகனால் தாக்கப்பட்ட தாய் உயிரிழப்பு

நாவலடியில் மகனால் தாக்கப்பட்ட தாய் உயிரிழப்பு

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம் (6) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், குறித்த பெண் உயிரிந்துள்ளார்.

இதையடுத்து குறித்த மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யால காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையை சுற்றிவளைத்த பொலிஸார்
செய்திகள்

யால காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையை சுற்றிவளைத்த பொலிஸார்

May 23, 2025
மட்டக்களப்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை
மட்டு செய்திகள்

மட்டக்களப்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை

May 23, 2025
ஏற்றுமதித் துறையில் அனுபவம் உள்ள அர்ச்சுனா!
காணொளிகள்

ஏற்றுமதித் துறையில் அனுபவம் உள்ள அர்ச்சுனா!

May 23, 2025
இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் கவனம்
செய்திகள்

இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் கவனம்

May 23, 2025
தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் புதிய திட்டம்
செய்திகள்

தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் புதிய திட்டம்

May 23, 2025
ஒரு வாரத்துக்குள் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையும் ; தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்
செய்திகள்

ஒரு வாரத்துக்குள் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையும் ; தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்

May 23, 2025
Next Post
நாடு முழுவதும் சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பேர் பணியில்

நாடு முழுவதும் சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பேர் பணியில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.