Tag: Battinaathamnews

தாயின் கண்முன் இளைஞரை நிர்வாணமாக்கிய வழக்கில் முக்கிய சந்தேகநபர் கைது

தாயின் கண்முன் இளைஞரை நிர்வாணமாக்கிய வழக்கில் முக்கிய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை, அவருடைய தாயின் கண்முன் நிர்வாணமாக்கி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் ...

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைக் கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைக் கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த 2024ஆம் ஆண்டு இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் ...

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை; பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன்

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை; பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன்

பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி ...

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (07) காலை முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு ...

ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாக்கள்

ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாக்கள்

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா, கலைவிழா மற்றும் ஆங்கில பெஸ்டிவல் விழா என முப்பெரும் விழாக்கள் நேற்று ...

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் ...

கனடாவில் இலங்கை குடும்பமே படுகொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட 20 வயது இளைஞன்

கனடாவில் இலங்கை குடும்பமே படுகொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட 20 வயது இளைஞன்

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை ...

Page 685 of 2101 1 684 685 686 2,101
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு