Tag: Srilanka

வாழைச்சேனையில் பெண்ணொருவர் மாயம்; குடும்பத்தார் கோரிக்கை

வாழைச்சேனையில் பெண்ணொருவர் மாயம்; குடும்பத்தார் கோரிக்கை

வாழைச்சேனையை சேர்ந்த K. லக்‌ஷனா என்பவரை நேற்று (21) நள்ளிரவிலிருந்து இருந்து காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் 0750970000 எனும் இலக்கத்துக்கு தொடர்பு ...

தேங்காயின் விலை உயர்வால் நடமாடும் விற்பனை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள அமைச்சு

தேங்காயின் விலை உயர்வால் நடமாடும் விற்பனை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள அமைச்சு

நாட்டில் நிலவும் தேங்காய் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் சந்தித்துள்ள நெருக்கடிக்கு தீர்வாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நடமாடும் விற்பனை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல், வானவிலங்கு, ...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கிய சீனா

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கிய சீனா

சீன அரசாங்கம், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த உதவித் ...

மகனின் உயிரை காப்பாற்ற ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த தந்தை; இறுதி மரியாதை செலுத்த வந்த மகன்!

மகனின் உயிரை காப்பாற்ற ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த தந்தை; இறுதி மரியாதை செலுத்த வந்த மகன்!

ஜீப் வண்டியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தையொருவர் ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று எஹலியகொட, பரகடுவ பிரதேசத்தில் இருந்து ...

உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என லால்காந்த கோரிக்கை

உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என லால்காந்த கோரிக்கை

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினரும், கண்டி மாவட்ட தலைமை வேட்பாளருமான கே.டி. லால்காந்த கோரியுள்ளார். ...

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சந்தையில் முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார ...

ஊடகங்களில் பொய் செய்தி பரவுவதாக அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

ஊடகங்களில் பொய் செய்தி பரவுவதாக அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தேர்தலுக்கான கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யுமாறு கோரிக்கை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யுமாறு கோரிக்கை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய ...

கம்மன் பிலவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் பேராயர் இல்லம்

கம்மன் பிலவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் பேராயர் இல்லம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ எம். ஜே டி அல்விஸ் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

பொதுமக்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!

பொதுமக்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இஸ்ரேலில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த ...

Page 383 of 607 1 382 383 384 607
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு