Tag: srilankanews

கிழக்கு மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கு மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை ...

தடுத்த காவலாளியை கடித்த நபர்; யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்

தடுத்த காவலாளியை கடித்த நபர்; யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர், காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று (19) இடம்பெற்றது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி ...

வாகன இறக்குமதி அதிகரித்தால் வரிவிதிப்பும் அதிகரிக்கும்; மத்திய வங்கி ஆளுநர்

வாகன இறக்குமதி அதிகரித்தால் வரிவிதிப்பும் அதிகரிக்கும்; மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இதன்படி, வெளிநாட்டு ...

30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானம்

30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானம்

அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு 2025ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை இலங்கைக்கு இறக்குமதி ...

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு

தனியார் இறக்குமதியாளர்கள் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (20) நிறைவடைகிறது. இதற்கமைய தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் 16,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி ...

முல்லைத்தீவில் கரையொதுங்கிய அகதிகள் படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

முல்லைத்தீவில் கரையொதுங்கிய அகதிகள் படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை கொண்ட நாட்டுப்படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்று ...

சஜித்துக்கு பாடம் கற்பித்து கொடுத்த பிரதமர் ஹரிணி; சபையில் வெளிப்படுத்திய எதிர் கட்சி தலைவர்

சஜித்துக்கு பாடம் கற்பித்து கொடுத்த பிரதமர் ஹரிணி; சபையில் வெளிப்படுத்திய எதிர் கட்சி தலைவர்

பிரதமர் ஹரிணி அமரசூரிய விரிவுரையாளராக இருந்த காலப்பகுதியில் தான் அவரது வகுப்புக்களில் கலந்து கொண்டு கல்வி கற்றுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது கல்வித் ...

பொலிஸாருக்கு வாகனங்கள் வாங்க இந்தியா 300 மில்லியன் நிதியுதவி

பொலிஸாருக்கு வாகனங்கள் வாங்க இந்தியா 300 மில்லியன் நிதியுதவி

இலங்கை பொலிஸாருக்கான வாகன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 300 மில்லியன் இலங்கை ரூபாயை மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கருணா அம்மான்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கருணா அம்மான்

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் ...

Page 344 of 767 1 343 344 345 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு