Tag: Battinaathamnews

மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது

மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது

மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில், சுமார் 17,450,875 ரூபாய் மதிப்புள்ள மாணிக்கக்கற்களை மறைத்து ...

இலங்கைக்கு வரவுள்ள சீனர்கள்; எதிர்பார்ப்பை கூறியுள்ள ருவான் ரணசிங்க

இலங்கைக்கு வரவுள்ள சீனர்கள்; எதிர்பார்ப்பை கூறியுள்ள ருவான் ரணசிங்க

இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ...

தென் கொரிய நாட்டின் ஜனாதிபதி கைது

தென் கொரிய நாட்டின் ஜனாதிபதி கைது

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சியோலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்ததாக ...

கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து வந்தாறுமூலையில் விபத்து

கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து வந்தாறுமூலையில் விபத்து

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உள்ள பாதை கடக்கும் வெள்ளைக் கோட்டிற்கு அருகில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10.45 மணியளவில்இடம்பெற்ற பஸ்வண்டி மற்றும் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் ...

கோட்டைக்கல்லாறு பகுதியில் விபத்து; முதியவரை மோதிய வேனின் சாரதி தப்பியோட்டம்

கோட்டைக்கல்லாறு பகுதியில் விபத்து; முதியவரை மோதிய வேனின் சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் இன்று (14) இரவு மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வேன் ஒன்று கோட்டைக்கல்லாறு பகுதியில் வயதான பெண் ஒருவரை மோதிய ...

கனடா மாகாணமொன்றில் தட்டம்மை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா மாகாணமொன்றில் தட்டம்மை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின்- கியூபக் மாகாணத்தில் தட்டம்மை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தலை அந்நாட்டு மாகாண சுகாதார அலுவலகம் வழங்கியுள்ளது. ...

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு மாத இறுதியில்

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு மாத இறுதியில்

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. பயிர் ...

ஆளுங்கட்சி தங்களுக்குள் சொகுசு வாகனங்களை பங்கிட்டுக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு

ஆளுங்கட்சி தங்களுக்குள் சொகுசு வாகனங்களை பங்கிட்டுக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு

முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பங்கிட்டுக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டொன்று எழுந்துள்ளது. கம்பஹாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் ...

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் பெப்ரவரி 01 ஆம் திகதி மாத்திரம் அமுல்படுத்தப்படும்; மஹிந்த ஜயசிங்க

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் பெப்ரவரி 01 ஆம் திகதி மாத்திரம் அமுல்படுத்தப்படும்; மஹிந்த ஜயசிங்க

நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துக்களைப் பெற்ற தூய்மையான ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இத்திட்டம் பெப்ரவரி 01 ஆம் திகதி மாத்திரம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ...

கலாநிதி பட்ட விவகாரம் ; சிஐடிக்கு அழைக்கப்படும் நாடாளுமன்ற ஊழியர்கள்

கலாநிதி பட்ட விவகாரம் ; சிஐடிக்கு அழைக்கப்படும் நாடாளுமன்ற ஊழியர்கள்

நாடாளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, நாடாளுமன்ற ஊழியர்கள் பலர் நாளை (15) குற்றப் ...

Page 346 of 883 1 345 346 347 883
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு