Tag: Battinaathamnews

கல்முனை கடற்கரையில் கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக உயர்மட்ட குழு கள விஜயம்

கல்முனை கடற்கரையில் கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக உயர்மட்ட குழு கள விஜயம்

ல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ...

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் பணி நிறுத்தம்

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் பணி நிறுத்தம்

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (13) அரச மருத்துவ அதிகாிகள் சங்கத்தினர் பணிநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். நிர்வாக மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ...

இணையதளத்தில் அரச இலச்சினை திரிபுபடுத்தல்; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

இணையதளத்தில் அரச இலச்சினை திரிபுபடுத்தல்; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அரச இலச்சினை திரிபுபடுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் ...

‘டித்வா’ புயல் காரணமாக IMF இலக்குகளில் திருத்தம்; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

‘டித்வா’ புயல் காரணமாக IMF இலக்குகளில் திருத்தம்; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

'டித்வா' புயலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் ...

வெதுப்பக முச்சக்கர வண்டி களுவாஞ்சிகுடியில் விபத்து!

வெதுப்பக முச்சக்கர வண்டி களுவாஞ்சிகுடியில் விபத்து!

களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் இன்று (13) காலை உணவுப் வெதுப்பாக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார். ...

கடலில் நீராடிய இரு ரஷ்யர்கள் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு

கடலில் நீராடிய இரு ரஷ்யர்கள் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு

அஹுங்கல்ல - ரியூ கடலில் நீராடச்சென்று நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ...

பிரதமர் ஹரிணியே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி; அமைச்சர் சரோஜா சாவித்திரி

பிரதமர் ஹரிணியே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி; அமைச்சர் சரோஜா சாவித்திரி

“பிரதமர் ஹரிணி அமரசூரியவே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி. அவரே தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் பிரதான கடமையைச் செய்தார். அதன் காரணமாகவே ...

“முஸ்லிம் மக்களின் முதுகில் சுட்டவன் பிரபாகரன்”; இப்படிக் கூறுகிறது விஜயின் தவெக கட்சி

“முஸ்லிம் மக்களின் முதுகில் சுட்டவன் பிரபாகரன்”; இப்படிக் கூறுகிறது விஜயின் தவெக கட்சி

நடிகர் விஜய் இன் அரசியல் கட்சியான தமிழக வெற்றிகழக உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசியிருந்தமை ஈழத்தமிழர்களை கொதி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 1990 ஆகஸ்ட் ...

நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை; விவசாய பிரதி அமைச்சர்

நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை; விவசாய பிரதி அமைச்சர்

எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் ...

எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று ...

Page 489 of 2074 1 488 489 490 2,074
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு