Tag: srilankapolice

நாமலின் உரைக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தடை

நாமலின் உரைக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தடை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் மற்றும் பிரசார குழுவினரின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் ...

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் ...

தரம் 6 பாடப்புத்தகத்தில் சர்ச்சை இணைய இணைப்பு; உடனடியாக கைது செய்யுமாறு சிஐடிக்கு அதிரடி உத்தரவு

தரம் 6 பாடப்புத்தகத்தில் சர்ச்சை இணைய இணைப்பு; உடனடியாக கைது செய்யுமாறு சிஐடிக்கு அதிரடி உத்தரவு

தரம் 6 பாடப்புத்தகத்தில் பதிவான பொருத்தமற்ற இணையதள இணைப்பு, விவகாரத்தில் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கங்கொடவில நீதவான் ருவன்திகா மாரசிங்க நேற்று ...

நேபாளத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 18 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 18 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில், இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மண்டுவுக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந் ...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிராண்ட்பாஸ், மாதுரகே மாவத்தை பகுதியில் 510 கிராம் 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசியத் ...

விபத்தில் சிக்கிய நண்பர்களை பார்க்கச் சென்றவர்களுக்கு நடந்த சோகம்; இளைஞர் பலி

விபத்தில் சிக்கிய நண்பர்களை பார்க்கச் சென்றவர்களுக்கு நடந்த சோகம்; இளைஞர் பலி

காலி, தடல்ல மயானத்திற்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த ...

முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது ...

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ...

50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சிவிகே நிபந்தனை கடிதம்

50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சிவிகே நிபந்தனை கடிதம்

சிவிகே சிவஞானம் அவர்கள், சமூகப் பிரமுகர் மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி சட்டத்தரணி மூலம் நிபந்தனை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் ...

வீடு புகுந்து கொள்ளையிட்ட நபரை கைது செய்த பொலிஸார்; தங்க நகைகள் மீட்பு

வீடு புகுந்து கொள்ளையிட்ட நபரை கைது செய்த பொலிஸார்; தங்க நகைகள் மீட்பு

மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீகொடை ...

Page 351 of 787 1 350 351 352 787
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு