Tag: Srilanka

போலி 285,000 ரூபாய் பணத்துடன் 4 மாணவர்கள் கைது

போலி 285,000 ரூபாய் பணத்துடன் 4 மாணவர்கள் கைது

போலி நாணயத் தாள்களுடன் நான்கு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி திகன பிரதேசத்தில் வைத்து குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து சுமார் ...

வீரவசனம் பேசிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வித் தகைமைகளை நிரூபிக்க வேண்டும்; முன்னாள் எம்.பி ஜனா

வீரவசனம் பேசிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வித் தகைமைகளை நிரூபிக்க வேண்டும்; முன்னாள் எம்.பி ஜனா

கடந்த காலங்களிலே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் படிக்காதவன், முட்டாள், தாங்கள் தான் கல்விமான்கள் என்று வீரவசனம் பேசிய சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வி தொடர்பான ...

வறிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது; புரட்சிகர மாணவர் ஒன்றியம்

வறிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது; புரட்சிகர மாணவர் ஒன்றியம்

தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ...

சாணக்கியனுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

சாணக்கியனுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

எதிர்வரும் சித்திரை மாதத்திற்கு மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட சீர்திருத்தம் ஒன்றை கொண்டுவந்த பின்னர் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதாக ஜனாதிபதி தங்களிடம் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ...

சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கும்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கும்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R. M. A. L ...

வாகநேரி நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ குழுவினால் கௌரவிப்பு நிகழ்வு

வாகநேரி நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ குழுவினால் கௌரவிப்பு நிகழ்வு

வாகநேரி நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா ஓட்டமாவடி நீர்பாசன திணைக்கள உபகாரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றது. மேற்படி ...

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிப்பொருள் மீட்பு

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிப்பொருள் மீட்பு

முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிப்பொருள் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை நேற்று (22) முல்லைத்தீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கள்ளக்குப்பாடு கடற்கரை பகுதியில் நிலத்தில் ...

கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ...

இடியுடன் கூடிய மழை; மக்களுக்கான எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை; மக்களுக்கான எச்சரிக்கை

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ...

செல்ஃபி எடுத்த தாயும் மகளும் ரயிலில் மோதி உயிரிழப்பு; அநுராதபுரத்தில் சம்பவம்

செல்ஃபி எடுத்த தாயும் மகளும் ரயிலில் மோதி உயிரிழப்பு; அநுராதபுரத்தில் சம்பவம்

அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற ...

Page 353 of 718 1 352 353 354 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு