கஞ்சா போதை பொருளை கடத்த முயன்ற இலங்கையர்கள் மூவர் படகுடன் கைது!
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது ...
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது ...
இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து தொழிலாளர்களை அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ஹோட்டல் துறையில் ...
கிராண்ட்பாஸ் - நவகம்புர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ...
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மரியாதையின் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் இன்று (17) ...
அடுத்த 1000 ஆண்டுக்கான அடித்தளத்தை இந்தியா தயார்செய்து வருவதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ...
இலங்கையின் பொருளாதாரத்தை 180 பில்லியன் டொலர்களைத் தாண்டிய பொருளாதாரமாக மாற்றும் திட்டத்தை செயற்படுத்துகிறோம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மினுவாங்கொட பிரதேசத்தில் ...
வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான 19 வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் காணாமல்போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் ...
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் இன்று செவ்வாய்கிழமை (17) அனுசரிக்கப்படுகிறது. 'நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயறிதலை மேம்படுத்துதல்' என்பது இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், குடும்பங்கள், பராமரிப்பாளர்கள், ...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றின் பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் ...
தேர்தல் காலத்தின் போது இடம்பெறும் சட்ட மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்காக சில சிறப்பு தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சர்ச்சை தீர்வு ...