Tag: srilankanews

“இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம்”; அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

“இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம்”; அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் ...

வெருகல் பாலத்தில் வேன்-கார் விபத்து; 10 பேர் படுகாயம்

வெருகல் பாலத்தில் வேன்-கார் விபத்து; 10 பேர் படுகாயம்

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் பாலத்தில் வைத்து வேனும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ...

யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து தொடர்பில் விசாரணை (காணொளி)

யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து தொடர்பில் விசாரணை (காணொளி)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை தொடர்பில் மக்கள் விசனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த ...

குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; கனடாவில் உள்ள தற்காலிக பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா?

குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; கனடாவில் உள்ள தற்காலிக பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா?

கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ...

காணாமல்ப் போயுள்ள முன்பள்ளி மாணவி; தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரிக்கை

காணாமல்ப் போயுள்ள முன்பள்ளி மாணவி; தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரிக்கை

மாத்தறை வெலஸ்முல்ல பகுதியை சேர்ந்த முன்பள்ளி மாணவி ஒருவர் நேற்று (27) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழந்தை தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக 0704845331 என்ற ...

தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து (காணொளி)

தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து (காணொளி)

புதிய இணைப்பு தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இரண்டாம் ...

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இது தொடர்பில் திட்டமான முடிவுகள் ...

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸாரால் கைது ...

விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தத்திற்கு காரணம்; ரணில் விளக்கம்

விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தத்திற்கு காரணம்; ரணில் விளக்கம்

2001 ஆம் ஆண்டு அன்றைய பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்புடன் போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொள்ள நேர்ந்ததாக ...

தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக சுமந்திரன் தொடர்ந்து செயல்படுவார்; சி.வி.கே. சிவஞானம்

தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக சுமந்திரன் தொடர்ந்து செயல்படுவார்; சி.வி.கே. சிவஞானம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ. சுமந்திரன் செயற்படுவார் என கட்சியின் பதில் தலைவராக இன்று (28) நியமிக்கப்பட்ட சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். ...

Page 353 of 806 1 352 353 354 806
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு