Tag: election

உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலை அடுத்த செவ்வாய்க்கிழமை (3) மாலை ...

உண்ணாவிரத போராட்டம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவியை பறித்து பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

உண்ணாவிரத போராட்டம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவியை பறித்து பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வரும் பட்டதாரிகள் நினைத்த ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே நாடாளுமன்றத்தை கூட்டி இவர்களை பணி ...

கொழும்பில் உள்ள 60 சதவீதமான சாரதிகள் போதைக்கு அடிமை; பிமல் ரத்நாயக்க

கொழும்பில் உள்ள 60 சதவீதமான சாரதிகள் போதைக்கு அடிமை; பிமல் ரத்நாயக்க

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர ...

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு பாராட்டு விழாக்கள்; அரசு மீது ஜோசப் ஸ்டாலின் அதிருப்தி

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு பாராட்டு விழாக்கள்; அரசு மீது ஜோசப் ஸ்டாலின் அதிருப்தி

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு அவர்களுக்கே பாராட்டு விழாக்களை நடத்தும் வழக்கம் கடந்த ஆட்சி காலத்தில் தாராளமாக இடம்பெற்றது. நாம் அதற்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் ...

கொழும்பு மைய அரசியலை நடத்துவதா? தாயாக மைய அரசியலை நடத்துவதா?; சிறிதரன் விவகாரம் தொடர்பில் யோதிலிங்கம் கருத்து

கொழும்பு மைய அரசியலை நடத்துவதா? தாயாக மைய அரசியலை நடத்துவதா?; சிறிதரன் விவகாரம் தொடர்பில் யோதிலிங்கம் கருத்து

சிறிதரன் விவகாரம் கொழும்பு மைய்ய அரசியலை நடத்துவதா அல்லது தாயாக மைய்ய அரசியலை நடத்துவதா என்ற பிரச்சனையே என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு ...

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும் – 2026

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும் – 2026

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும் நிகழ்வானது 2026.01.27 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் (பதில் ...

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்ததினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்ததினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று (30) காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுச்சிலை அருகில் நடைபெற்றது. ...

நஷ்ட ஈட்டினை உடனடியாக வழங்குங்கள்:மட்டு தேசிய கமக்காரர்கள் அதிகாரசபை

நஷ்ட ஈட்டினை உடனடியாக வழங்குங்கள்:மட்டு தேசிய கமக்காரர்கள் அதிகாரசபை

2025, 2026 ஏற்பட்ட வெள்ளத்தினால் பகுதி அளவான சேதங்களுக்கும் சில முழுமையான சேதங்களுக்கும் இன்னும் நஷ்ட ஈடு வழங்கப்படாமல் உள்ளது, அதனையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக ...

திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது. இதில் இலங்கையைப் ...

பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிக்கேற்ற சமபளம் வழங்கப்படுவதில்லை; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிக்கேற்ற சமபளம் வழங்கப்படுவதில்லை; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் ...

Page 388 of 747 1 387 388 389 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு