தென் கொரியாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்
தென் கொரியாவில் இன்று (ஜூன் 3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. முதன்மை வேட்பாளர்களாக, ...
தென் கொரியாவில் இன்று (ஜூன் 3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. முதன்மை வேட்பாளர்களாக, ...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி சேவை மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் எந்தவொரு தரவுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த சபை தெரிவித்துள்ளது. ...
மாரவில, கட்டுநேரிய புனித அந்தோனி மாவத்தையில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (2) மாலை இந்தப் சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வண்டி ...
எதிர்கால தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள 12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு மதிப்பாய்வு தொடர்பாக ...
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவருக்கு இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் உரிமை இல்லை என்று நீதிமன்றம் ...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் நேற்று ...
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் மீது, மரங்கள் விழும் அபாயம் காரணமாக இரண்டு நாட்களுக்கு, பாடசாலையை மூட முடிவு ...
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் ...
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று திங்கட்கிழமை (02) கைதுசெய்யப்பட்டுள்ளார். லிந்துலை நகர சபைக்கு ...