Tag: Battinaathamnews

கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து ...

தகாத உறவால் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு

தகாத உறவால் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு

தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், மருத்துவமனையில் ...

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவர் நியமனம்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவர் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போப் பிரான்சிஸ் நேற்றையதினம் வாடிகனில் ...

காவல் துறை குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

காவல் துறை குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் குறித்து இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘CONVICTION’ என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட ...

தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்திற்கு பத்து இலட்சம் பெறுமதியான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்திற்கு பத்து இலட்சம் பெறுமதியான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்திற்கு பத்து இலட்சம் பெறுமதியான தள பாடங்கள் கையளிப்பு நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு தேவராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பட்டிருப்பு ...

முல்லைத்தீவில் வங்கியொன்றில் திருட்டு தொடர்பில் சந்தேகநபர் கைது

முல்லைத்தீவில் வங்கியொன்றில் திருட்டு தொடர்பில் சந்தேகநபர் கைது

முல்லைத்தீவில் வங்கியொன்றில் இடம்பெற்ற திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் (20) இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ...

வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்து

வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்து

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் ...

இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டி

இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டி

சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் ...

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு

இலங்கையின் வரலாற்றில் அப்பாவிகள் மீதும் ஆலயங்களில் வழிபடுகின்றவர்கள் மீதும் நடாத்தப்படுகின்ற எந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கும் எந்த கொலைகளுக்கும் இதுவரையில் நீதிகிடைக்கவில்லையென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட ...

வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வாகன விதிமீறல்களைச் செய்த 4000இற்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் பதிவான ...

Page 40 of 872 1 39 40 41 872
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு