Tag: mattakkalappuseythikal

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வாகனங்களைக் ...

திருவள்ளுவரின் குறள் ஒன்றை உதாரணம் காட்டி இலங்கை மக்களுக்கு உரையாற்றிய நரேந்திர மோடி

திருவள்ளுவரின் குறள் ஒன்றை உதாரணம் காட்டி இலங்கை மக்களுக்கு உரையாற்றிய நரேந்திர மோடி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (04) கொழும்பை வந்தடைந்தார். இந்தப் பயணத்தின் போது, ...

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை

டிக் டொக் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டொக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் ...

இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு; முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள்

இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு; முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள்

இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்தாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்ட்டுள்ளன. குறிதத் விடயம் தொடர்வில் மேலும் தெரியவருகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகளில் ...

கதுருவெல பிரதான வீதியில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் பொலிஸின் சடலம் மீட்பு

கதுருவெல பிரதான வீதியில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் பொலிஸின் சடலம் மீட்பு

கதுருவெல -கொழும்பு பிரதான வீதியில் போத்தல் கேட் பகுதிக்கு எதிரே கால் மற்றும் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்படுள்ளது. குறித்த சடலம் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ...

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று சனிக்கிழமை (05) அதிகார பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ...

கனடாவில் கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் மீது தாக்குதல்

கனடாவில் கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் மீது தாக்குதல்

கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை ...

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் நேற்று(04) ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் தொலைவில் இந்த ...

நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட யுவதி

நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட யுவதி

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சென்ற யுவதி ஒருவர் அங்கிருந்த வைத்தியர் ஒருவரால் தவறான முறைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி, சிகிச்சை பெற்று வந்த ...

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் விபத்துக்களில் 592 பேர் உயிரிழப்பு

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் விபத்துக்களில் 592 பேர் உயிரிழப்பு

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...

Page 49 of 140 1 48 49 50 140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு