Tag: Battinaathamnews

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் (09) நேற்று மாலை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் என ...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை பரீட்சைகள் ...

மலையக மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறிய சிவஞானம் சிறீதரன்

மலையக மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறிய சிவஞானம் சிறீதரன்

உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மலையக மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்தால் ...

கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் வெளியான தகவல்

கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் வெளியான தகவல்

கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 140 வாகனங்கள் அமைச்சகத்திற்குச் சொந்தமானவை அல்ல என்பதை தேசிய தணிக்கை அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சகம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைவர்கள் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை என தெரியவந்துள்ளது. 1962 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு எந்த பதிலும் இல்லை என்றும் இலங்கை ...

இலங்கைக்குள் உலாவும் போலி பாஸ்மதி அரிசி தொடர்பில் தகவல்

இலங்கைக்குள் உலாவும் போலி பாஸ்மதி அரிசி தொடர்பில் தகவல்

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஸ்மதி அரிசிக்கு நிகரான ஒரு வகை அரிசி ...

ஞானசார தேரருக்கு வழங்கிய தண்டனையை வரவேற்கும் இலங்கை அரசு

ஞானசார தேரருக்கு வழங்கிய தண்டனையை வரவேற்கும் இலங்கை அரசு

இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு, வன்முறைகளுக்கு இடமேயில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட ...

தாயின் மீது கோபத்தினால் மகன் எடுத்த விபரீத முடிவு

தாயின் மீது கோபத்தினால் மகன் எடுத்த விபரீத முடிவு

மொனராகலையில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 8ஆம் திகதி வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் குறித்த ...

மட்டு ஆரையம்பதி பகுதியில் விபத்து

மட்டு ஆரையம்பதி பகுதியில் விபத்து

மட்டக்களப்பு, ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்து சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளதாக ...

பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

மட்டக்களப்பு பாசிக்குடாகடலில் நீராடச்சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப்பயணியொருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று பத்தாம் திகதி இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் ...

Page 352 of 876 1 351 352 353 876
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு