இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்த ஒப்பந்தம்
சுமார் 15 மாதங்களாக இடம்பெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் கடந்த ஒக்டோபர் ...
சுமார் 15 மாதங்களாக இடம்பெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் கடந்த ஒக்டோபர் ...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் நேற்று (15) சிறிது நேரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ...
எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, சில்லறை விலையில் மூலப்பொருளை கொள்வனவு செய்வதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 56 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக பொது ...
நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் ...
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த ...
கம்பளை - தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் ...
தமிழர்களின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாளாம் தைப்பொங்கலை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் . அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ...
திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து மீண்டும் பாவனைக்கு எடுப்பதற்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட தரப்பினர் குறித்த ...
தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ் பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் ...