12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் கைப்பேசி மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசு முன்மொழிவு
12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் ...










