Tag: Battinaathamnews

மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம் – 18 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம் – 18 பேர் பாதிப்பு

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காச்சல் மிகத் தீவிரமாக பரவி வருவதாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் ...

கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டமூலம்

கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டமூலம்

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் சட்ட மூலத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் குடியரசு கட்சியின் உறுப்பினரொருவர் தாக்கல் செய்துள்ளார். ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்து குறைந்த மக்கள் தொகை, ...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுகாதார பரிசோதனைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுகாதார பரிசோதனைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசேடபரிசோனைகளை இன்று (13) முன்னெடுத்திருந்தனர். களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய ...

உயர் ரக மதுபான போத்தலுக்கு ஆசைப்பட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது

உயர் ரக மதுபான போத்தலுக்கு ஆசைப்பட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது

30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் உயர் ரக மதுபான போத்தல் ஒன்றினை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ...

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க, ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது நீண்டகாலப் போட்டியாளரான கூகுளுடன் (Google) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ...

வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

பத்தரமுல்லை - தியத உயனவிற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர், தனது கையில் இருந்த ஆயுதம் போன்ற உபகரணத்தைக் ...

திருகோணமலை–கந்தளாய் பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல்; மின் வேலி அமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை–கந்தளாய் பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல்; மின் வேலி அமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் கிராமத்தை சுற்றி மின் வேலி அமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ...

யாழில் பேருந்து தரிப்பிடத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளான வாகனம்

யாழில் பேருந்து தரிப்பிடத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளான வாகனம்

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பேருந்து தரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12) இரவு ...

Page 485 of 2072 1 484 485 486 2,072
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு