Tag: Battinaathamnews

2026 கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்; கல்வி அமைச்சு

2026 கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்; கல்வி அமைச்சு

2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகின்றது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் ...

ரூ.900 மில்லியன் பெறுமதியானஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ரூ.900 மில்லியன் பெறுமதியானஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள நிட்டம்புவ என்னும் பகுதியில் சுமார் ரூ.900 மில்லியன் மதிப்புள்ள 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் சிறப்புப் படையினரால் ...

பராமரிப்புப் பணிகளுக்காக 1,000 இலங்கையர்களை இஸ்ரேலிற்க்கு அனுப்பத் திட்டம்

பராமரிப்புப் பணிகளுக்காக 1,000 இலங்கையர்களை இஸ்ரேலிற்க்கு அனுப்பத் திட்டம்

2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்புப் பணிகளுக்காக (Home-based Caregiving) ஆயிரம் இலங்கையர்களைப் பணியமர்த்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு ...

15 சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் முடக்கம்;121 பேர் கைது

15 சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் முடக்கம்;121 பேர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கும் இடையில் ...

அரசு வாகனங்களுக்கான டிஜிட்டல் எரிபொருள் அட்டை அறிமுகம்

அரசு வாகனங்களுக்கான டிஜிட்டல் எரிபொருள் அட்டை அறிமுகம்

அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயல்முறையை அதிக வினைத்திறன்மிக்கதாகவும், அதன் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ...

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் மின்சாரசபை தொழிற்சங்கங்கள்

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் மின்சாரசபை தொழிற்சங்கங்கள்

நாடளாவிய ரீதியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ...

ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்பட்டது

ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்பட்டது

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று (20) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என ...

காஸா அமைதி சபையில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன்; ட்ரம்ப் எச்சரிக்கை

காஸா அமைதி சபையில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன்; ட்ரம்ப் எச்சரிக்கை

காஸா அமைதி சபையில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஸாவில் தற்காலிக போர் ...

அரசு அலுவலர்களின் ஓய்வூதிய திருத்தம்;  அமைச்சரவை அங்கீகாரம்

அரசு அலுவலர்களின் ஓய்வூதிய திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்

2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட அரச அலுவலர்களின் நியமனக் கடிதங்களில் உள்ள ஓய்வூதிய உரிமை தொடர்பான விதிகளைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் ...

வாகன இறக்குமதி வரி மூலம் அரசுக்கு 904 பில்லியன் ரூபா வருமானம்

வாகன இறக்குமதி வரி மூலம் அரசுக்கு 904 பில்லியன் ரூபா வருமானம்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. ...

Page 468 of 2071 1 467 468 469 2,071
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு