Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் கிளின் சிறிலங்கா கருத்திட்டம் தொடர்பான செயலமர்வு

மட்டக்களப்பில் கிளின் சிறிலங்கா கருத்திட்டம் தொடர்பான செயலமர்வு

மேசைகளில் இருந்து நிர்வாகம் செய்யாமல் மக்களின் காலடிக்கு சென்று சேவைசெய்யவே நான் என்றும் விரும்புகின்றேன், என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் ...

தமிழ் தேசியத்தை பாதுகாக்க தமிழ் தரப்புகள் ஓரணியில் திரளாவிடின் கட்சிகளை கலைத்து விட்டு வீட்டுக்கு செல்லுங்கள்; இரா. துரைரெட்ணம்

தமிழ் தேசியத்தை பாதுகாக்க தமிழ் தரப்புகள் ஓரணியில் திரளாவிடின் கட்சிகளை கலைத்து விட்டு வீட்டுக்கு செல்லுங்கள்; இரா. துரைரெட்ணம்

சிங்கள இனவாதிகள் வடக்கு கிழக்கில் ஆளுமை செலுத்தக் கூடியன நிலைமை மற்றும் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியத்தை பலப்படுத்த தமிழ் தேசியத்தின் பால் கட்சிகள் அனைத்தும் ...

கட்டைபறிச்சான் தெற்கு இறால் பாலம் தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம்!

கட்டைபறிச்சான் தெற்கு இறால் பாலம் தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம்!

மூதூர் பிரதேச செயலர் பிரிவில் கட்மைப்பறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரி பொது நிருவாக, மாகாண ...

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் (09) நேற்று மாலை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் என ...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை பரீட்சைகள் ...

மலையக மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறிய சிவஞானம் சிறீதரன்

மலையக மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறிய சிவஞானம் சிறீதரன்

உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மலையக மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்தால் ...

கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் வெளியான தகவல்

கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் வெளியான தகவல்

கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 140 வாகனங்கள் அமைச்சகத்திற்குச் சொந்தமானவை அல்ல என்பதை தேசிய தணிக்கை அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சகம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைவர்கள் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை என தெரியவந்துள்ளது. 1962 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு எந்த பதிலும் இல்லை என்றும் இலங்கை ...

இலங்கைக்குள் உலாவும் போலி பாஸ்மதி அரிசி தொடர்பில் தகவல்

இலங்கைக்குள் உலாவும் போலி பாஸ்மதி அரிசி தொடர்பில் தகவல்

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஸ்மதி அரிசிக்கு நிகரான ஒரு வகை அரிசி ...

ஞானசார தேரருக்கு வழங்கிய தண்டனையை வரவேற்கும் இலங்கை அரசு

ஞானசார தேரருக்கு வழங்கிய தண்டனையை வரவேற்கும் இலங்கை அரசு

இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு, வன்முறைகளுக்கு இடமேயில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட ...

Page 359 of 883 1 358 359 360 883
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு