Tag: Srilanka

எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்; கம்மன்பில கோரிக்கை

எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்; கம்மன்பில கோரிக்கை

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ...

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களுக்கு தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல்

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களுக்கு தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல்

தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றைபிறக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சி.சிவமோகன் ...

தென்னிந்திய நடிகர் கோதண்டராமன் உடல்நலக்குறைவால் காலமானார்

தென்னிந்திய நடிகர் கோதண்டராமன் உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராக உயர்ந்த கோதண்டராமன் தனது 65 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ...

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; ஹிஸ்புல்லா கோரிக்கை

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; ஹிஸ்புல்லா கோரிக்கை

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பொருட்களின் விலைகளை குறைப்போம், மின்சார கட்டணங்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளை குறைப்போம் என்று பல்வேறு விடயங்களை சொல்லி ஆட்சிக்கு வந்த அரசு, ...

அம்பேத்கர் தொடர்பில் சர்ச்சை கருத்து; பி.ஜே.பி எம்.பியை தாக்கிய ராகுல் காந்தி

அம்பேத்கர் தொடர்பில் சர்ச்சை கருத்து; பி.ஜே.பி எம்.பியை தாக்கிய ராகுல் காந்தி

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் ...

பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு; வழங்கப்பட்டுள்ள 5 நாள் கால அவகாசம்

பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு; வழங்கப்பட்டுள்ள 5 நாள் கால அவகாசம்

சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பிற்கமைய வீடற்றவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வருட தொகைமதிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், அடுத்த 05 நாட்களுக்கு தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பிக்க அவகாசம் ...

103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய அகதிகள் படகு முல்லைத்தீவில் கரையொதுங்கியது

103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய அகதிகள் படகு முல்லைத்தீவில் கரையொதுங்கியது

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய அகதிகள் கப்பல் ஒன்று கரையொதுக்கிய சம்பவம் இன்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது. குறித்த கப்பல் மியன்மாரில் இருந்து ...

வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதில் மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதில் மாற்றம்; அமைச்சரவை அனுமதி

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண ...

சட்டம் படித்ததாக நாமல் ராஜபக்ஸ மோசடி; இலங்கை வரப்போகும் புதிய சாட்சி

சட்டம் படித்ததாக நாமல் ராஜபக்ஸ மோசடி; இலங்கை வரப்போகும் புதிய சாட்சி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்டக் கல்லூரியில் சட்டப் பரீட்சைக்கு மோசடியான முறையில் தோற்றியதாக துஷார ஜயரத்ன என்ற நபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ...

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது ...

Page 359 of 714 1 358 359 360 714
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு