நாய்களுக்கு தானம் வழங்கிய முன்னாள் எம். பி
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேற்று (12) பயாகல பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் காகங்களுக்கு அன்னதானம் வழங்கினார். களுத்துறை, பயாகலவில் உள்ள முன்னாள் ...
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேற்று (12) பயாகல பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் காகங்களுக்கு அன்னதானம் வழங்கினார். களுத்துறை, பயாகலவில் உள்ள முன்னாள் ...
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் பொதுமக்களின் பெறுமதியான பொருட்கள் தவறவிடப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் ...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை ...
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் ஆருத்ரா அபிசேக திருவிழா நேற்று (12 ) இடம்பெற்றது. மார்கழி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்களுள் ...
2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ் எனும் ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ...
திருப்பாவை தீர்த்தோற்சவம் இன்றைய தினம் (13) குருக்கள் மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் இடம்பெற்றது. மாதங்களில் மார்கழி நானே என கிருஸ்பகவனின் முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை ...
கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவம் குறித்து புதிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு ...
பாடசாலை மாணவியை கடத்திய போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன், பாடசாலை மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த சந்தேக நபர் தனது மாமன் மகளையே இவ்வாறு ...
பாடசாலைகளில் பணியாற்றிவரும் பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக தகுதி பெற விரும்பும், அரச பாடசாலைகளின் பட்டதாரிகள் ...
தந்தை பெரியார் பெண்ணுரிமைக்காக போராடவில்லை என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனே பெண்ணுரிமைக்காக போராடியதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவதற்கு ...