கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா!
கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு பாசிக்குடா வீதி கல்குடாவில் சனிக்கிழமை (05)திகதி இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பதில் ...
கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு பாசிக்குடா வீதி கல்குடாவில் சனிக்கிழமை (05)திகதி இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பதில் ...
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனினால் சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு கண்ணாடி படகுச்சேவை மற்றும் சிற்றுண்டிச்சாலை உத்தியோக பூர்வமாகதிறந்து வைக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சின் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகம் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க ...
கொழும்புக்கு வேலைக்கு செல்ல பஸ் ஏறிய காத்தான்குடி பொலிஸ் பிரிவை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவிகளை திருகோணமலையில் தங்கவைத்து துஸ்பிரயோகம் செய்த பஸ் நடத்துனரும் சாரதியும் ...
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியிலிருந்து தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவிகள் நேற்று(04) பாடசாலைச் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். 20 வயதுக்குட்பட்வர்களுக்கான ...
கிழக்கு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட டெக்னோ பாக் (Techno park )புத்தாக்கப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். இலங்கை கிழக்கு ...
கொலைச் சம்பவத்துடன் தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் மூதூர் காவல்துறை பிரிவிட்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து நேற்று ...
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஹெக்டயருக்கு 15,000 ரூபாயாக இருந்த எங்களுடைய உர மானிய கொடுப்பனவை 25000 ரூபாவாக உடனடியாக வழங்குமாறு பணித்ததையடுத்து விவசாயிகள் ...
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோவிற்கு மேல் ) 18 -20 ...
சிங்கள மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிக்கத்தக்க வகையில் நேற்று (30) வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் 'சிங்கள மொழி தின விழா' நடைபெற்றது. சிங்கள மொழி ஆசிரியை ...