Tag: srilankanews

விவசாயி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் கைது; சித்தாண்டியில் சம்பவம்

விவசாயி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் கைது; சித்தாண்டியில் சம்பவம்

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட ...

போலியான பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்து நான் பொலிஸ் என கூறியவர் கைது

போலியான பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்து நான் பொலிஸ் என கூறியவர் கைது

சிலாபம் - மாரவில பகுதியில் போலியான பொலிஸ் அடையாள அட்டையை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (4) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் ...

பாட்டியின் மாத்திரையை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

பாட்டியின் மாத்திரையை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ஆரோக்கிய அன்ரனி சஞ்சித் எனும் ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீடொன்றில் பாதுகாப்பற்ற ...

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று (04) நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ...

ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான டெய்சி பாட்டி கைது

ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான டெய்சி பாட்டி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமான உறவினரான டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) ...

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

இந்தியாவின் கேரளா மாநிலம் கொல்லம் மண்ணில் நடைபெற்ற கடற்கரை கபடி போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி வாகை ...

பங்களிப்பு ஓய்வூதிய முறையை பெறவுள்ள துறையினர்

பங்களிப்பு ஓய்வூதிய முறையை பெறவுள்ள துறையினர்

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இது தொடர்பில் எதிர்க்கட்சி ...

உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ள மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்; வர்த்தக அமைச்சர்

உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ள மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்; வர்த்தக அமைச்சர்

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று ...

காரைதீவு பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டு

காரைதீவு பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டு

வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு நகை பணம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் நேற்றையதினம்(4) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ...

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை முழுமையாக நீக்கி கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் குழு ...

Page 45 of 708 1 44 45 46 708
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு