Tag: srilankanews

திருகோணமலையில் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்பு

திருகோணமலையில் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்பு

திருகோணமலை மாவட்ட மொறவெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட கட்டு குளம் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன்று (06) யானை விழுந்து ...

வடகிழக்கு மக்களுக்கு இன்று வரை நீதிகிடைக்கவில்லை; மட்டக்களப்பில் மக்கள் பேரவைக்கான இயக்கம்

வடகிழக்கு மக்களுக்கு இன்று வரை நீதிகிடைக்கவில்லை; மட்டக்களப்பில் மக்கள் பேரவைக்கான இயக்கம்

வடகிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்றுவரை நீதிகிடைக்கவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது எனவே இந்த அசாதாரண நியாயமில்லாத ...

சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்புகள் செய்ய உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்புகள் செய்ய உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளுக்காக பல ஆட்சேர்ப்புகள் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று (6) உரையாற்றும் போதே அவர் ...

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கைதை தொடர்ந்து மேலும் 06 பேர் கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கைதை தொடர்ந்து மேலும் 06 பேர் கைது

களனியில் காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை ...

தனியார் பேருந்துகளில் சிசிடிவி இருந்தால் மாத்திரமே இனி அனுமதிப் பத்திரம்; போக்குவரத்து ஆணைக்குழு

தனியார் பேருந்துகளில் சிசிடிவி இருந்தால் மாத்திரமே இனி அனுமதிப் பத்திரம்; போக்குவரத்து ஆணைக்குழு

நாட்டில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா கட்டமைப்பு இருந்தால் மாத்திரமே வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை ...

யாழில் பல இடங்களில் டிக் டொக் காணொளி எடுத்து பலருடன் முரண்பட்டவருக்கு விளக்கமறியல்

யாழில் பல இடங்களில் டிக் டொக் காணொளி எடுத்து பலருடன் முரண்பட்டவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 ...

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவியுங்கள்; பொலிஸார்

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவியுங்கள்; பொலிஸார்

தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் ...

உலகின் பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை முன்னிலை

உலகின் பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை முன்னிலை

உலகின் பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை பிடித்துள்ளது. வீசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் நாடுகளில், கடவுச்சீட்டு மிகவும் பலவீனமான நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது. ...

மட்டக்களப்பில் 470 சிறுவர் துஷ்பிரயோக மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பில் 470 சிறுவர் துஷ்பிரயோக மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ...

மட்டு புதூரில் குமார் குழுவைச் சேர்ந்த இருவர் ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது

மட்டு புதூரில் குமார் குழுவைச் சேர்ந்த இருவர் ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குமார் குழுவைச் சேர்ந்த இருவரை நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ...

Page 50 of 717 1 49 50 51 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு