Tag: Srilanka

ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு வருகின்றது கட்டுப்பாட்டு விலை

ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு வருகின்றது கட்டுப்பாட்டு விலை

எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் ...

யோஷித்த ராஜபக்‌சவை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

யோஷித்த ராஜபக்‌சவை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித்த ராஜபக்‌சவை விசாரணையொன்றுக்காக முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்‌வின் இரண்டாம் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான ...

பகிரங்கப்படுத்தப்படப்போகும் பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் செலவு அறிக்கை!

பகிரங்கப்படுத்தப்படப்போகும் பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் செலவு அறிக்கை!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுடன் தொடர்புடைய அறிக்கைகள் அனைத்து ...

கோட்டாவின் ஆட்சியில் சீனியிலும் மோசடி; 4 மணி நேர விசாரணையில் பந்துல குணவர்தன

கோட்டாவின் ஆட்சியில் சீனியிலும் மோசடி; 4 மணி நேர விசாரணையில் பந்துல குணவர்தன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 15.9 பில்லியன் ரூபா சீனி வரி குறித்த விசாரணைகள் தொடர்பில் அப்போதைய வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன ...

நாட்டில் புளியின் விலையும் அதிகரிப்பு

நாட்டில் புளியின் விலையும் அதிகரிப்பு

நாட்டில் சடுதியாக புளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தக நிலையத் ...

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் திடீரென பதவி விலகிய கனடாவின் துணைப் பிரதமர்

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் திடீரென பதவி விலகிய கனடாவின் துணைப் பிரதமர்

கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, பதவியை விலகியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த ...

இறந்தவரின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சி விவசாயத்திணைக்கள உதவி ஆணையாளர் மோசடி

இறந்தவரின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சி விவசாயத்திணைக்கள உதவி ஆணையாளர் மோசடி

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தேவரதன் பின்னணியில் நடைபெற்ற மோசடிகளை விவசாயி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். விவசாயி ஒருவருக்கு சொந்தமான விவசாய பயிர் செய்கை காணியை இன்னொருவரின் ...

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேடற்கொண்ட ஜனாதிபதி

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேடற்கொண்ட ஜனாதிபதி

இந்தியாவின் பாரிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ...

ஜனாதிபதி அநுரவிடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த கோரிய இந்தியப் பிரதமர்

ஜனாதிபதி அநுரவிடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த கோரிய இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தினார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மூன்று நாள் அரச ...

கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையில் ஒளிவிழா

கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையில் ஒளிவிழா

மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையின் வருடாந்த ஒளிவிழாவானது, பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. ஒளிவிழாவின் பிரதம ...

Page 368 of 717 1 367 368 369 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு