Tag: Batticaloa

2,200 மின்சார சபை ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு; ஜனாதிபதியை தலையிடுமாறு கோரிக்கை

2,200 மின்சார சபை ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு; ஜனாதிபதியை தலையிடுமாறு கோரிக்கை

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, அவ் ஊழியர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று ...

புலி பாய்ந்த கல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பட்டிப் பொங்கல் விழா

புலி பாய்ந்த கல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பட்டிப் பொங்கல் விழா

"பட்டிப் பொங்கல் விழா " நேற்று (17) கிரான் புலி பாய்ந்த கல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கால்நடை அபிவிருத்தி ...

ஏறாவூர் பொதுச் சந்தையை திறக்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஏறாவூர் பொதுச் சந்தையை திறக்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கட்டிமுடிக்கப்பட்ட ஏறாவூர் பொதுச் சந்தையை காலதாமதப்படுத்தாது உடனடியாகத் திறக்கக் கோரி, ஏறாவூர் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ...

தையிட்டி விகாரை காணிகளை பொதுமக்களிடம் வழங்குங்கள்; ஜனாதிபதியிடம் கோரிய ஸ்ரீ நாக விகாரை விகாராதிபதி

தையிட்டி விகாரை காணிகளை பொதுமக்களிடம் வழங்குங்கள்; ஜனாதிபதியிடம் கோரிய ஸ்ரீ நாக விகாரை விகாராதிபதி

தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் ...

சாரதியின் கதவு திறந்ததால் பேருந்து விபத்து; சாரதி உயிரிழப்பு

சாரதியின் கதவு திறந்ததால் பேருந்து விபத்து; சாரதி உயிரிழப்பு

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ...

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க செய்த கணவன் கைது; மட்டு கொக்கட்டிச்சோலையில் சம்பவம்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க செய்த கணவன் கைது; மட்டு கொக்கட்டிச்சோலையில் சம்பவம்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து உனக்கு நீயே தீ வைக்குமாறு வற்றுத்தி தீ வைத்து தீயில் எரிய ...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (ஜனவரி 18) அதிகாலை காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயதாகும். ...

வாகரையில் நடைபெற்ற உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா

வாகரையில் நடைபெற்ற உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் தமிழர்களின் நிலங்களும் இயற்கை வளங்களும் பறிபோகும் நிலைமைக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உயிர்மை நேய விவசாய பொங்கல் ...

கிளிநொச்சியில் இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழிபாடு

கிளிநொச்சியில் இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழிபாடு

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். கனகாம்பிகை அம்பாள் ஆலய முன்றலில் இரணைமடு கமக்காரர் ...

உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல் மற்றும் கலாசார மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “தூய நிலத்தின் நட்சத்திரம்” என அழைக்கப்படும் இந்த இரத்தினம் ...

Page 414 of 1140 1 413 414 415 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு