மூதூர் பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர், 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் புதன்கிழமை ...
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர், 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் புதன்கிழமை ...
கடந்த நவம்பர் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வருமான வரிக் கொடுப்பனவுகளை டிசம்பர் 15 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. ...
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் விற்பனைக்கு தயாராக இருந்த மூன்று ...
ஐக்கிய மக்கள் சக்தியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடமான தேசியப் பட்டியல் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ...
எவரும் புதிய வாகனத்தை மிகுந்த ஆர்வத்துடனேயே வாங்குவார்கள். ஆனால் சில நேரங்களில் வாங்கப்படும் வாகனத்தின் சில உண்மைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வாய்ப்பு உள்ளதா? அது பற்றிய செய்தியே ...
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலொன்று பரவி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அது எலிக்காய்ச்சல் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு ...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதிசெய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு ஒன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த ...
பொது இடங்களில் அஜித் ரசிகர்கள் கடவுளே அஜித் என்று சொல்லி அண்மை காலமாக டிரெண்ட் செய்து வந்த நிலையில் இதுப்போன்ற கோஷங்கள் எனக்கு கவலை அளிப்பதாக நடிகர் ...
மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை 2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்புக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விரைவில் தள்ளுபடி செய்யுமாறு முன்வைக்கப்பட்ட ...