Tag: Srilanka

பாராளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

பாராளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

எதிர்வரும் டிசம்பர் 17ஆம், 18ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் ...

அமெரிக்க வானில் சுற்றித்திரியும் பறக்கும் மர்ம பொருட்கள்

அமெரிக்க வானில் சுற்றித்திரியும் பறக்கும் மர்ம பொருட்கள்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ட்ரோன் போன்ற பாரியளவிலான பறக்கும் மர்ம பொருட்கள் சுற்றித்திரியும் நிலையில், அப்பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளனர். இந்த பறக்கும் ட்ரோன்கள் தொடர்பில் அமெரிக்க ...

14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு அல்லு அர்ஜுன் விடுதலை

14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு அல்லு அர்ஜுன் விடுதலை

புஷ்பா 2 ரிலீஸின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (14) விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிக்கட்பள்ளி ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை ...

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம்

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம்

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் எழுத்தர்(clark) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது ...

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக சப்புமல் ரன்வல விலகல்

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக சப்புமல் ரன்வல விலகல்

சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம் ...

சபாநாயகரின் கல்வித்தகமை விவகாரம்; நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சி கையெழுத்து

சபாநாயகரின் கல்வித்தகமை விவகாரம்; நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சி கையெழுத்து

சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் ...

இந்தியாவில் நாட்டுக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்த இளைஞனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ள நாமல்

இந்தியாவில் நாட்டுக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்த இளைஞனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ள நாமல்

தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ...

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

தேங்காய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை 800 ரூபா வரையிலும், தேசிய உள்நாட்டு தேங்காய் எண்ணெய் விலை 750 ரூபா வரையிலும் ...

எவர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி அநுர

எவர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி அநுர

எந்தவொரு தரத்திலும் ஒருவர் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இன்று ...

Page 375 of 718 1 374 375 376 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு