Tag: Batticaloa

ஜனாதிபதி நாளை கண்டி விஜயம்; ‘டித்வா’ இழப்பீடு, அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!

ஜனாதிபதி நாளை கண்டி விஜயம்; ‘டித்வா’ இழப்பீடு, அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!

'டித்வா' சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களை ...

சுதந்திர தின அணிவகுப்பில் இராணுவத்திற்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை; துமிந்த திசாநாயக்க குற்றச்சாட்டு

சுதந்திர தின அணிவகுப்பில் இராணுவத்திற்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை; துமிந்த திசாநாயக்க குற்றச்சாட்டு

நாட்டின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் கடன் மூலமே முன்னெடுக்கப்படும் நிலையில், கடந்த காலங்களில் கடன் பெற்று வாங்கப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை எனவும், அதனைத் ...

உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதற்கான தடையை நீக்ககோரி மட்டக்களப்பில் போராட்டம்

உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதற்கான தடையை நீக்ககோரி மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்தொழில் முன்னெடுப்போர் மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வாகரை பிரதேசத்தில் ...

ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு அனுமதி

ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு அனுமதி

ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இருந்துவந்த நீண்டகால சட்டச் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் ஈரானின் முதலாவது துணை ...

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறையிலிருந்து 3 கைதிகள் விடுதலை

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறையிலிருந்து 3 கைதிகள் விடுதலை

78வது சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் இன்று காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை பிரதம ஜெயிலர் எஸ்.ரதாநாயகா தெரிவித்தார். ...

பாலியல் நோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

பாலியல் நோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 41 சிகிச்சை மையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் ...

நாட்டின் 42ஆவது கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

நாட்டின் 42ஆவது கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

நாட்டின் 42ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

தேசிய மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பு; இன்று முதல் இணையவழி விண்ணப்பம்

தேசிய மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பு; இன்று முதல் இணையவழி விண்ணப்பம்

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் இன்று முதல் இணையவழி ஊடாக அதற்கான விண்ணப்பங்களைச் ...

Page 365 of 1138 1 364 365 366 1,138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு