Tag: internationalnews

திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைதான கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு இன்று விடுதலையா?

திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைதான கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு இன்று விடுதலையா?

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து ...

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு இனவாத பசி; பிமல் ரத்நாயக்க

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு இனவாத பசி; பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர், இனவாத பசியுடன் இருப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே, அவர் இந்த ...

யாழ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு; வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை

யாழ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு; வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி ...

அகமதாபாத் முதல் கொழும்பு வரை புதிய நேரடி விமான சேவை ஏப்ரலில் ஆரம்பம்

அகமதாபாத் முதல் கொழும்பு வரை புதிய நேரடி விமான சேவை ஏப்ரலில் ஆரம்பம்

இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் ஏப்ரல் ...

கனடாவில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு

கனடாவில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளமை சர்வதேச அளவில் ...

வனிந்து ஹசரங்க உலகக் கிண்ண T20 தொடரிலிருந்து விலகல்

வனிந்து ஹசரங்க உலகக் கிண்ண T20 தொடரிலிருந்து விலகல்

தற்போது நடைபெற்று வரும் ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க விலகியுள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான ...

மீனவர்களின் போராட்டத்திற்கு எதிரான காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி

மீனவர்களின் போராட்டத்திற்கு எதிரான காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி

கொழும்பு கோட்டை மன்ற நீதவான் இசுரு நேத்திகுமார நேற்று கோட்டை பொலிஸார் வழியாக தாக்கல் செய்த, மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை பொதுமக்களுக்கு ஏற்பட்ட மிகுந்த அசௌகரியத்தை காரணமாக ...

செயற்கை நுண்ணறிவு குறித்து கனடிய மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு குறித்து கனடிய மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மான நோயாளிகள் செயற்கை நுண்ணறிவு (AI) தளங்களை நாடி வருவது கவலைக்குரியது என கனடிய மருத்துவ சங்கம் (Canadian Medical Association – CMA) எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் KMS ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் ...

எப்ஸ்டீன் விவகாரம்; முதல்முறையாக மன்னர் சார்லஸ் இன் அறிவிப்பு

எப்ஸ்டீன் விவகாரம்; முதல்முறையாக மன்னர் சார்லஸ் இன் அறிவிப்பு

அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஊழல் தொடர்பான சமீபத்திய வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த லண்டன் காவல்துறை விசாரணைக்கு முழுமையான ...

Page 380 of 1215 1 379 380 381 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு