மட்டக்களப்பில் 78 வீதமான பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 வீதமான பிள்ளைகள், தாய்-தந்தையர்கள் இருந்தும், கல்வி நோக்கத்திற்காக அவர்களை பிரித்து, சிறுவர் இல்லங்களில் காணப்படும் நிலை மாற்றப்படவேண்டும். எனவே பிள்ளைகளை நிறுவனத்தில் இணைப்பது ...