Tag: Battinaathamnews

குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த சுற்றுலாத்தளமாக தென்னிலங்கை கடற்கரை தெரிவு !

குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த சுற்றுலாத்தளமாக தென்னிலங்கை கடற்கரை தெரிவு !

தென்னிலங்கையின் கடற்கரைப் பகுதி, குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உலகப் புகழ்பெற்ற வோக் சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிலங்கை கடற்கரையில் காணப்படும் இயற்கை ...

இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கைது

இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கைது

இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து புதுடெல்லி செல்ல முற்பட்டவரே இவ்வாறு ...

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கை; பொதுமக்களின் கருத்துக்களை பெற அரசு தீர்மானம்

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கை; பொதுமக்களின் கருத்துக்களை பெற அரசு தீர்மானம்

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக டிஜிற்றல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு ...

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ ...

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று (11) அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை ...

வேக வரம்பை மீறும் சாரதிகளை கண்டறிய இலங்கை அறிமுகப்படுத்தும் வேக துப்பாக்கி

வேக வரம்பை மீறும் சாரதிகளை கண்டறிய இலங்கை அறிமுகப்படுத்தும் வேக துப்பாக்கி

அதிவேக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் முயற்சியில், இலங்கை பொலிஸின் போக்குவரத்து அதிகாரிகளுக்கு, 91 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்பான வேக துப்பாக்கி சாதனங்கள் ...

கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

இந்தியா – தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ...

இனி அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்பட மாட்டாது; ஆர்.எம். ஜயவர்தன

இனி அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்பட மாட்டாது; ஆர்.எம். ஜயவர்தன

அரிசி இறக்குமதி செய்வதற்கு இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று ...

வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை; வெளியான தகவல்

வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை; வெளியான தகவல்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையில் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது ...

அக்கரப்பத்தனையில் மக்கள் போராட்டம்; அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துதருமாறு கோரிக்கை

அக்கரப்பத்தனையில் மக்கள் போராட்டம்; அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துதருமாறு கோரிக்கை

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் ...

Page 371 of 900 1 370 371 372 900
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு