Tag: Srilanka

மட்டு பாதசாரி மீது மோதிய ஜீப்வண்டி; கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

மட்டு பாதசாரி மீது மோதிய ஜீப்வண்டி; கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

செங்கலடி கரடியனாறு பிரதான வீதி காயங்குடா வீதியில் நடந்து சென்ற பாதசாரி மீது கரடியனாறு பொலிஸ் பொறுப்பகாரி ஓட்டிச் சென்ற ஜீப்வண்டி மோதிய விபத்தி ஒருவர் படுகாயமடைந்த ...

நுவரெலியா இ.போ.ச டிப்போவில் ஒருவரை கொலை செய்து கொள்ளை; மூவர் கைது

நுவரெலியா இ.போ.ச டிப்போவில் ஒருவரை கொலை செய்து கொள்ளை; மூவர் கைது

நுவரெலியா, இ.போ.ச டிப்போவில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரை சிலர் கொலை செய்துவிட்டு, சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் 3 பேர் ...

காத்தான்குடி வீதியில் தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

காத்தான்குடி வீதியில் தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் காத்தான்குடி வீதியால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் நேற்று (07) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் ...

இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளை கண்டித்து இராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளை கண்டித்து இராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

தமிழக கடற்றொழிலாளர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் நேற்று (08) நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ...

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் தொகையில் சரிவு

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் தொகையில் சரிவு

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள், நாட்டிற்கு அனுப்பும் தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களால் நவம்பர் மாதம் 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை ...

உணவு விற்பனை செய்யும் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்கள்

உணவு விற்பனை செய்யும் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்கள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை கேட்கும் சஜித் அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை கேட்கும் சஜித் அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டால் மாத்திரமே இரு தரப்பு இணைவு என்பது சாத்தியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை!

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சினால் நேற்று (07) ...

மத்திய கிழக்கில் பதற்றம்; சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

மத்திய கிழக்கில் பதற்றம்; சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி முன்னேறி சிரியாவை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் ...

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் கண்டுபிடிப்பு

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் கண்டுபிடிப்பு

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிக்க தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக அமையலாம். ...

Page 383 of 716 1 382 383 384 716
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு