Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பில் நடைபெற்ற வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கான Edu Expo 2026 கல்வி கண்காட்சி!

மட்டக்களப்பில் நடைபெற்ற வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கான Edu Expo 2026 கல்வி கண்காட்சி!

வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கான Edu Expo 2026 கல்வி கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றது. INSIV Global நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, நிறுவனத்தின் ...

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்; 422 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்; 422 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி முதலாம் திகதி ...

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு-“இதைப்பற்றி சிந்திப்போர் முட்டாள்கள் என்கிறார் டிரம்ப்”

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு-“இதைப்பற்றி சிந்திப்போர் முட்டாள்கள் என்கிறார் டிரம்ப்”

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ...

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தெரிவுசெய்யப்பட்டார்

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தெரிவுசெய்யப்பட்டார்

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ...

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன; சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன; சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன என சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் நேர்காணல் ...

கல்முனையில் பெட்ரோல் பதுக்கி வைத்திருந்த பெண் கைது

கல்முனையில் பெட்ரோல் பதுக்கி வைத்திருந்த பெண் கைது

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த ...

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ...

மீன் விற்பது போல போதைப்பொருள் விற்றவர் கைது

மீன் விற்பது போல போதைப்பொருள் விற்றவர் கைது

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் ...

திருகோணமலையில் வீட்டின் கூரையிலிருந்து இரண்டு கை குண்டுகள் மீட்பு!

திருகோணமலையில் வீட்டின் கூரையிலிருந்து இரண்டு கை குண்டுகள் மீட்பு!

திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து நேற்று (7)இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்ரவேல் சுதாகரன் என்பவரது வீட்டை பழுது பார்க்க ...

Page 378 of 1267 1 377 378 379 1,267
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு