Tag: Batticaloa

தமிழரசை மலட்டுத்தன்மை உடைய கட்சியாக மாற்றுவதே சுமந்திரனுடைய நோக்கம்; மறவன்புலவு சச்சிதானந்தன்

தமிழரசை மலட்டுத்தன்மை உடைய கட்சியாக மாற்றுவதே சுமந்திரனுடைய நோக்கம்; மறவன்புலவு சச்சிதானந்தன்

“தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சிவஞானமுமே தவிர சிறிதரன் அல்ல” என சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் ...

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழப்பு!

மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் இன்று சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

யாழில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்ட இராணுவப்சிப்பாய்

யாழில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்ட இராணுவப்சிப்பாய்

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது ...

13 ஆண்டுகள் கல்வி கற்காமல் பாடசாலையை விட்டு வெளியேற முடியாது; அநுர அறிவிப்பு

13 ஆண்டுகள் கல்வி கற்காமல் பாடசாலையை விட்டு வெளியேற முடியாது; அநுர அறிவிப்பு

இலங்கையில் 38,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ள முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பிள்ளைக்கும் 13 ...

இலங்கையை நோக்கி பெருகும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

இலங்கையை நோக்கி பெருகும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 25 நாட்களில் இலங்கை 223,645 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது, என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் ...

அங்குலானையில் இளம் பெண் அடித்துக் கொலை; சந்தேக நபர் தலைமறைவு

அங்குலானையில் இளம் பெண் அடித்துக் கொலை; சந்தேக நபர் தலைமறைவு

அங்குலானை பிரதேசத்தில் நேற்று (2) செவ்வாய்க்கிழமை, 24 வயதுடைய பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சயுரபுர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ...

படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டம்

படுகொலைசெய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் ன் நேற்று மாலை தினம் தீப்பந்த போராட்டம் நடாத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு ...

டுபாய் தேராவில் ‘கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள தங்க வளாகம்

டுபாய் தேராவில் ‘கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள தங்க வளாகம்

டுபாய் தேரா பகுதியில் நேற்று ‘கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் தங்க வளாகம் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் வளர்ச்சி நிறுவனம் மூலம் அந்த பகுதியில் அமைக்கப்படும் தங்க ...

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொதுச் சொத்துச் சட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணை

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொதுச் சொத்துச் சட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு ...

Page 388 of 1139 1 387 388 389 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு