Tag: srilankapolice

சமல் ராஜபக்ஷவின் இளைய மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சமல் ராஜபக்ஷவின் இளைய மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வரான சமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் ...

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த ...

எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை; பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை; பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் ஒரே பொலிஸ் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற முடியாது. அதற்கு முறையாக இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ...

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிப்பதற்கு சிறிதரன் எம்.பி ஆதரவு

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிப்பதற்கு சிறிதரன் எம்.பி ஆதரவு

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

நானுஓயாவில் 235 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த முச்சக்கர வண்டி

நானுஓயாவில் 235 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 ...

புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டம் வாடகைச் சந்தையை சீர்குலைக்கும்; அலி சப்ரி எச்சரிக்கை

புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டம் வாடகைச் சந்தையை சீர்குலைக்கும்; அலி சப்ரி எச்சரிக்கை

2025ஆம் ஆண்டிற்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இலங்கையின் வாடகைச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் பாரிய சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் என முன்னாள் ...

2014 முல்லைத்தீவு கொலை வழக்கு; ஒருவருக்கு மரண தண்டனை

2014 முல்லைத்தீவு கொலை வழக்கு; ஒருவருக்கு மரண தண்டனை

முல்லைத்தீவில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து ...

நுவரெலியா–ஹட்டன் பகுதிகளில் போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தும் முறை ஆரம்பம்

நுவரெலியா–ஹட்டன் பகுதிகளில் போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தும் முறை ஆரம்பம்

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று (02) நுவரெலியா ...

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியது

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியது

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத் ...

ஷிராந்தி ராஜபக்ச FCID-க்கும் நாமல் ராஜபக்ஷ CID-க்கும் இன்று முன்னிலையாகுமாறு உத்தரவு!

ஷிராந்தி ராஜபக்ச FCID-க்கும் நாமல் ராஜபக்ஷ CID-க்கும் இன்று முன்னிலையாகுமாறு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த ...

Page 394 of 781 1 393 394 395 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு