Tag: srilankapolice

போதைப்பொருள் வாங்க14 வயது மகளின் வளையலை கேட்டு அவர் மீது தாக்குதல் நடத்திய தந்தை கைது

போதைப்பொருள் வாங்க14 வயது மகளின் வளையலை கேட்டு அவர் மீது தாக்குதல் நடத்திய தந்தை கைது

மட்டு மாவிலங்கு துறையில் போதை பொருள் வாங்க 14 சிறுமியான மகளின் வளையலை கேட்டு அவர் மீது தாக்குதல் நடத்திய தந்தை கைது போதை பொருள் வாங்குவதற்கு ...

கிழக்கில் சரோஜா வேலைத்திட்டம்; பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பம்!

கிழக்கில் சரோஜா வேலைத்திட்டம்; பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் பொலிஸ் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பெண்கள் மீதான வன்முறையினை தடுப்பதற்கு பொலிஸ்மா அதிபரினால் ...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; இஷாரா செவ்வந்திக்கு உதவிய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; இஷாரா செவ்வந்திக்கு உதவிய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட ...

ஹரிணி அமரசூரியக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சி கைச்சாத்து

ஹரிணி அமரசூரியக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சி கைச்சாத்து

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று (07) பாராளுமன்றத்தில் ...

நுவரெலியாவில் ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் விபத்து; பலர் காயம்

நுவரெலியாவில் ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் விபத்து; பலர் காயம்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ...

துபாய்யில் மறைந்திருக்கும் ஒசாத் பெர்ணாண்டோவின் தந்தை ஹெரோயினுடன் கைது

துபாய்யில் மறைந்திருக்கும் ஒசாத் பெர்ணாண்டோவின் தந்தை ஹெரோயினுடன் கைது

துபாய்யில் மறைந்து வாழ்கின்ற பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் என தெரிவிக்கப்படும் ஒசாத் பெர்ணாண்டோவின் தகப்பன் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாரால் ...

வார இறுதிகளில் மாத்திரம் கொழும்பு–மட்டக்களப்பு புலதிசி கடுகதி புகையிரம் இயக்கம்

வார இறுதிகளில் மாத்திரம் கொழும்பு–மட்டக்களப்பு புலதிசி கடுகதி புகையிரம் இயக்கம்

கொழும்பு / மட்டக்களப்பு / கொழும்பு புலதிசி கடுகதி புகையிரம் வார இறுதி நாட்களில் மாத்திரம் தற்காலிகமாக ஆரம்பிக்க இலங்கை புகையிரத தினைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ...

கடும் துர்நாற்றத்துடன் நிறம் மாறிய கொத்மலை ஓயாவின் நீர்; மக்கள் கடும் சிரமம்

கடும் துர்நாற்றத்துடன் நிறம் மாறிய கொத்மலை ஓயாவின் நீர்; மக்கள் கடும் சிரமம்

கொத்மலை ஓயாவின் நீர் நேற்று (06) கடுமையாக மாசுபட்டு கருப்பாகப் பாய்ந்ததால், கொத்மலை ஓயாவைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக லிந்துல நகரவாசிகள் தெரிவித்தனர். கொத்மலை ...

Page 470 of 795 1 469 470 471 795
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு