பிரிட்டனின் இளவரசி டயானாவின் பல ஆடைகள் ஏலத்தில்
உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்பட்ட பிரிட்டனின் இளவரசி டயானா அணிந்திருந்த பல ஆடைகள் ஏலத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளன. இது கலிபோர்னியாவில் உள்ள பிரபலமான ஜூலியன் ஏல நிறுவனத்தால் ...
உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்பட்ட பிரிட்டனின் இளவரசி டயானா அணிந்திருந்த பல ஆடைகள் ஏலத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளன. இது கலிபோர்னியாவில் உள்ள பிரபலமான ஜூலியன் ஏல நிறுவனத்தால் ...
பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெரஹெராவில்யானை ஒன்று குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (10) ...
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று ...
தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்னிலங்கை இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் (10) ...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து யூத வழிபாட்டு மையங்களுக்கும் 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள ...
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை பகுதியில் இன்று (11) காலை விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 15 பேர் ...
மட்டக்களப்பு சுவிஸ் கிராமம் திராய்மடு ஆத்தியடி சிறிவிக்ன விநாயகர் ஆலயத்தின் புனாவர்த்தன திருத்தாபன எண்கழிம ஒன்பது குண்ட குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழாஎதிர்வரும் (13) திகதி ஆரம்பமாகின்றது. குடமுழுக்கு ...
கடவத்தை மஹாகட சந்தி பகுதியில் கைக்குண்டு வைத்திருந்ததற்காக இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் ...
கேகாலையில் தனது தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 24 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்றையதினம் (10) இவ்வாறு கைது ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் ...