Tag: BatticaloaNews

வெளிநாட்டினருக்கான தற்காலிக விசாக்களை இரத்து செய்யும் கனடா அரசின் தீர்மானம்

வெளிநாட்டினருக்கான தற்காலிக விசாக்களை இரத்து செய்யும் கனடா அரசின் தீர்மானம்

வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாக்களை இரத்து செய்ய கனடா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் உள்கட்டமைப்பு வசதியானது உள்நாட்டினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற ...

களனி – பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

களனி – பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

களனி பல்கலைக்கழகமும் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளவுள்ளன. இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் ...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய ...

லாட்வியாவில் பெரும் சைபர் குற்றச்சம்பவம்; 40,000 சிம் கார்டுகளுடன் 7 பேர் கைது

லாட்வியாவில் பெரும் சைபர் குற்றச்சம்பவம்; 40,000 சிம் கார்டுகளுடன் 7 பேர் கைது

லாட்வியா நாட்டில் சைபர்குற்றத்தில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட 'SIM CARTEL' எனும் விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது ...

அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவே அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும்; வஜிர அபேவர்த்தன

அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவே அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும்; வஜிர அபேவர்த்தன

அரச ஊழியர்கள் அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய அரச ஊழியர்கள் செயற்படவேண்டு்ம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ...

கோட்டா கோ கம தாக்குதல் விவகாரம்; முன்னாள் எம்பிக்கள் உட்பட 31 பேர் அடையாளம்

கோட்டா கோ கம தாக்குதல் விவகாரம்; முன்னாள் எம்பிக்கள் உட்பட 31 பேர் அடையாளம்

கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ...

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட கல்மேகி சூறாவளி; 58 பேர் பலி

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட கல்மேகி சூறாவளி; 58 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் ...

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிஸ்டல்- அரச தரப்பு எம்பிக்களுக்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிஸ்டல்- அரச தரப்பு எம்பிக்களுக்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்புக்காக பிஸ்டல் கோரியிருப்பார்களாக இருந்தால் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுத்து பாதுகாப்பு விடயங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும் ...

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் கைது

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் கைது

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், கோண்டாவில் ...

மவுசாகலை தேயிலை தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

மவுசாகலை தேயிலை தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் விழுந்த நபர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை ...

Page 648 of 1253 1 647 648 649 1,253
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு