Tag: Battinaathamnews

இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்த்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்த்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை வழங்குவதற்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பங்களாதேஷ் நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை, அரச மருந்துக் கூட்டுத்தாபனம் வழங்கியதாக, சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ...

மனைவியின் காதை வெட்டிய கணவருக்கு விளக்கமறியல்

மனைவியின் காதை வெட்டிய கணவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை (11) உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ...

ரஷ்ய நிறுவனங்கள் மீது ஜப்பான் பொருளாதார தடை

ரஷ்ய நிறுவனங்கள் மீது ஜப்பான் பொருளாதார தடை

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா 2023ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இதில் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே ...

கிழக்கில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய வாய்ப்பு

கிழக்கில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய வாய்ப்பு

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை ...

இறக்குமதியாகும் வாகனங்களுக்கு 300 சதவீத வரி; வர்த்தமானி மூலம் அறிவிப்பு

இறக்குமதியாகும் வாகனங்களுக்கு 300 சதவீத வரி; வர்த்தமானி மூலம் அறிவிப்பு

பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ...

குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த சுற்றுலாத்தளமாக தென்னிலங்கை கடற்கரை தெரிவு !

குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த சுற்றுலாத்தளமாக தென்னிலங்கை கடற்கரை தெரிவு !

தென்னிலங்கையின் கடற்கரைப் பகுதி, குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உலகப் புகழ்பெற்ற வோக் சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிலங்கை கடற்கரையில் காணப்படும் இயற்கை ...

இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கைது

இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கைது

இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து புதுடெல்லி செல்ல முற்பட்டவரே இவ்வாறு ...

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கை; பொதுமக்களின் கருத்துக்களை பெற அரசு தீர்மானம்

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கை; பொதுமக்களின் கருத்துக்களை பெற அரசு தீர்மானம்

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக டிஜிற்றல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு ...

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ ...

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று (11) அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை ...

Page 398 of 928 1 397 398 399 928
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு