Tag: srilankapolice

உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலை அடுத்த செவ்வாய்க்கிழமை (3) மாலை ...

உண்ணாவிரத போராட்டம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவியை பறித்து பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

உண்ணாவிரத போராட்டம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவியை பறித்து பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வரும் பட்டதாரிகள் நினைத்த ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே நாடாளுமன்றத்தை கூட்டி இவர்களை பணி ...

கொழும்பில் உள்ள 60 சதவீதமான சாரதிகள் போதைக்கு அடிமை; பிமல் ரத்நாயக்க

கொழும்பில் உள்ள 60 சதவீதமான சாரதிகள் போதைக்கு அடிமை; பிமல் ரத்நாயக்க

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர ...

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு பாராட்டு விழாக்கள்; அரசு மீது ஜோசப் ஸ்டாலின் அதிருப்தி

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு பாராட்டு விழாக்கள்; அரசு மீது ஜோசப் ஸ்டாலின் அதிருப்தி

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு அவர்களுக்கே பாராட்டு விழாக்களை நடத்தும் வழக்கம் கடந்த ஆட்சி காலத்தில் தாராளமாக இடம்பெற்றது. நாம் அதற்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் ...

ஐரோப்பிய நாட்டிற்கு வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆட்கடத்தல் செய்யும் இலங்கையர்

ஐரோப்பிய நாட்டிற்கு வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆட்கடத்தல் செய்யும் இலங்கையர்

மோல்டோவா நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான மனித வர்த்தகம் குறித்த தகவல்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் ...

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும் – 2026

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும் – 2026

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும் நிகழ்வானது 2026.01.27 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் (பதில் ...

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 48 வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடு 2534 மில்லியனுக்குரிய அந்த வேலை திட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

நஷ்ட ஈட்டினை உடனடியாக வழங்குங்கள்:மட்டு தேசிய கமக்காரர்கள் அதிகாரசபை

நஷ்ட ஈட்டினை உடனடியாக வழங்குங்கள்:மட்டு தேசிய கமக்காரர்கள் அதிகாரசபை

2025, 2026 ஏற்பட்ட வெள்ளத்தினால் பகுதி அளவான சேதங்களுக்கும் சில முழுமையான சேதங்களுக்கும் இன்னும் நஷ்ட ஈடு வழங்கப்படாமல் உள்ளது, அதனையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக ...

திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது. இதில் இலங்கையைப் ...

பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிக்கேற்ற சமபளம் வழங்கப்படுவதில்லை; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிக்கேற்ற சமபளம் வழங்கப்படுவதில்லை; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் ...

Page 401 of 780 1 400 401 402 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு