Tag: Srilanka

பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில்

பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில்

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் ...

இறக்குமதியாளர்களின் எதிர்வு கூறல்; உச்சம் தொடப்போகும் வாகனங்களின் விலைகள்!

இறக்குமதியாளர்களின் எதிர்வு கூறல்; உச்சம் தொடப்போகும் வாகனங்களின் விலைகள்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்வு கூறுகின்றனர். வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் வாகனங்களின் விலை உயரும் என்றும் கூறுகின்றனர். வாகன ...

வரி செலுத்தப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ள அரிசி

வரி செலுத்தப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ள அரிசி

தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட ...

ரேணுக பெரேராவின் கைது ஜே.வி.பியின் அரசியல் பழிவாங்கல்; பொதுஜன பெரமுன

ரேணுக பெரேராவின் கைது ஜே.வி.பியின் அரசியல் பழிவாங்கல்; பொதுஜன பெரமுன

1980 களில் மக்கள் விடுதலை முன்னணி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மக்களை கொலை செய்யும் போது அதற்கு எதிராக ரேணுக பெரேரா முன் நின்றவர். அவ்வாறான ஒருவரை இந்த ...

இலங்கை மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்க கோரி மேற்குலக நாடுகளுக்கு பறந்த ஆவணம்!

இலங்கை மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்க கோரி மேற்குலக நாடுகளுக்கு பறந்த ஆவணம்!

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தடைகளையும், நுழைவு அனுமதித்தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி ...

சொத்து குவிப்பு தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வா மீது முறைப்பாடு

சொத்து குவிப்பு தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வா மீது முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் ...

2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால ஒதுக்கீடு

2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால ஒதுக்கீடு

2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக,1,402 பில்லியன் ரூபாய்களுக்கான இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை அரசாங்கம் முன்வைத்துள்ளது. அரச விவகாரங்களை பராமரிக்கவும், தொடர்ந்து திட்டங்களை செயற்படுத்தவும், இந்த நிதி ...

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 08 பேர் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 08 பேர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 பேரும் நேற்று (04) புதன்கிழமை ...

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பிய சாணக்கியன்

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பிய சாணக்கியன்

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகிறதா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், அவர் ...

பிரான்ஸில் ஆட்சி கவிழ்ப்பு; 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

பிரான்ஸில் ஆட்சி கவிழ்ப்பு; 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் ...

Page 390 of 718 1 389 390 391 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு