பெட்ரோலையடுத்து அரிசிக்கு கியூ.ஆர்; அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை
"இந்த நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை, இப்படியே போனால் அரிசிக்கும் (QR) கியூ.ஆர் குறியீடு கொண்டு வர வேண்டும்” என திஸ்ஸமஹாராம அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ...
"இந்த நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை, இப்படியே போனால் அரிசிக்கும் (QR) கியூ.ஆர் குறியீடு கொண்டு வர வேண்டும்” என திஸ்ஸமஹாராம அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ...
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி ...
கொழும்பு, வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள அழகுக்கலை நிலையம் சென்ற பெண் ஒருவரின் தலை முடிகள் உதிர்ந்து விழுந்து காயங்கள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு ...
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அல்லாமல் வேறு எக்காரணம் கொண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்டால் உடனடியாக அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்க ...
எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவை விசாரணையொன்றுக்காக முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்வின் இரண்டாம் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான ...
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுடன் தொடர்புடைய அறிக்கைகள் அனைத்து ...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் அம்பியுலன்ஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 15.9 பில்லியன் ரூபா சீனி வரி குறித்த விசாரணைகள் தொடர்பில் அப்போதைய வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன ...
யாழ் நீதிமன்ற நீதிபதியின் இந்த “கடும் எச்சரிக்கையுடனான” தீர்ப்பு ஆசியாவின் அதிசயங்களில் ஒன்று.மக்களுக்கான அரச வைத்தியசாலையில் அதன் பணிப்பாளராக செயற்படும் திரு. தங்கமுத்து சத்தியமூர்த்தி என்பவர் தன் ...