Tag: srilankanews

பொதுமக்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

பொதுமக்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீள பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ...

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு ...

உணவக உரிமையாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்!

உணவக உரிமையாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்!

நுவரெலியா நகரில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரையும், ஊழியரையும் தாக்கி கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தற்காலிகமாக கண்டி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ...

தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு இடையே கலந்துரையாடல்!

தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு இடையே கலந்துரையாடல்!

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று(05) கூடியது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி ...

புலமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் முன்னெடுக்கப்பட விசாரணைகள் முழுமையற்றவை; மனித உரிமைகள் ஆணைக்குழு!

புலமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் முன்னெடுக்கப்பட விசாரணைகள் முழுமையற்றவை; மனித உரிமைகள் ஆணைக்குழு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை என தகவல் வௌிக்கொணரப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ...

திருகோணமலையில் உழவுப் பணிகள் செய்யவிடாமல் குழப்பம் ஏற்படுத்தும் பிக்கு!

திருகோணமலையில் உழவுப் பணிகள் செய்யவிடாமல் குழப்பம் ஏற்படுத்தும் பிக்கு!

திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உழவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தை புத்த பிக்கு ஒருவர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ...

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் இருக்கும் என தாம் நம்புவதாக ...

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்!

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று (05) நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற ...

அநுர அரசாங்கம் கோட்டாபய அரசியலை பின்பற்றுகின்றதா?

அநுர அரசாங்கம் கோட்டாபய அரசியலை பின்பற்றுகின்றதா?

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க துறைமுக அதிகார சபையின் தலைவராக ஜேவிபி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை 'கன்சைட்' வதை முகாமில் கடற்படை ...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ...

Page 425 of 649 1 424 425 426 649
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு