Tag: srilankanews

24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அந்த அமைப்பு மெதுவாக ...

5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து வெளியேறியதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், ...

மட்டு ஜெயந்திபுரம் “முழுமதி” சகவாழ்வுச் சங்கத்தில் ஒளிவிழா நிகழ்வு

மட்டு ஜெயந்திபுரம் “முழுமதி” சகவாழ்வுச் சங்கத்தில் ஒளிவிழா நிகழ்வு

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் "முழுமதி" சகவாழ்வுச் சங்கத்தின் ஒளிவிழா- 2024 நிகழ்வு நேற்று (14) பிற்பகல் 3.00 மணிக்கு ஜெயந்திபுரம் சகவாழ்வு சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இவ்விழா "முழுமதி" ...

வெள்ளை வேனில் வந்தவர்களால் நேர்ந்த சம்பவம்; முல்லைத்தீவு குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

வெள்ளை வேனில் வந்தவர்களால் நேர்ந்த சம்பவம்; முல்லைத்தீவு குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பிரதேசத்தில் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (15) வெள்ளை வேனில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியதில், பாதிக்கப்பட்ட நபர் முல்லைத்தீவு ...

அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக் விளையாட்டிற்கு தடை

அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக் விளையாட்டிற்கு தடை

சர்வதேச கிரிக்கெட் பேரவை எனப்படும் ஐ.சி.சியானது அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடை விதித்துள்ளது. அணியின் ஆடும் லெவனில் விதிகளை மீறியதற்காக இவ்வாறு அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் ...

பனையோலைகளுக்கு மேல் கற்களையிட்டு வீதி புனரமைக்கும் வட மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம்!

பனையோலைகளுக்கு மேல் கற்களையிட்டு வீதி புனரமைக்கும் வட மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம்!

வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற ...

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணிசெய்து வருகின்றார். ...

பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் பலி

பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் பலி

பிரான்சில் டன்கிர்க் அருகே பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...

உலக இளையோர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு எலான் மஸ்க் வாழ்த்து

உலக இளையோர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு எலான் மஸ்க் வாழ்த்து

இந்திய கிரேண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது ...

கலைவாணி கலைமன்றத்தினால் இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு முன்னெடுப்பு

கலைவாணி கலைமன்றத்தினால் இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு முன்னெடுப்பு

கார்த்திகை தீபநாளை முன்னீட்டு வருடாவருடம் கலைவாணி கலைமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நடை பெறுவது வழக்கம். அதைபோன்று 2024 ம் ஆண்டின் கார்த்திக ...

Page 390 of 802 1 389 390 391 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு