Tag: srilankapolice

“கருப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம்”; மட்டு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

“கருப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம்”; மட்டு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்து மற்றும் செம்மணி புதைகுழிக்கும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட ...

பாடசாலைகளில் இனி இரண்டு முறை இடைவேளை வழங்க பரிந்துரை

பாடசாலைகளில் இனி இரண்டு முறை இடைவேளை வழங்க பரிந்துரை

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி ...

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு காவலரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு காவலரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக விவசாய ...

இன்று முதல் ஓன்லைனில் அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

இன்று முதல் ஓன்லைனில் அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து ...

மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்

மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்

ஹிக்கடுவவில் இருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலொன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இன்று (28) மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே ...

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதையை பயன்படுத்தாத பாதசாரிகள் மீது சட்ட நடவடிக்கை

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதையை பயன்படுத்தாத பாதசாரிகள் மீது சட்ட நடவடிக்கை

கண்டி நகரில் தற்போதுள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ...

“தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி”;சாணக்கியன்

“தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி”;சாணக்கியன்

யாழ்குடா நாட்டிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட கட்சி, தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவேந்தல் ...

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் போதையில் தள்ளாடிய 5 மாணவிகள் கைது

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் போதையில் தள்ளாடிய 5 மாணவிகள் கைது

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் 5 மாணவிகள் போதை மாத்திரைகள் உட்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு போதைப்பொருள் விற்றதாக கூறப்படும் ...

கஞ்சா விற்பனை செய்த மொட்டு நகர சபை உறுப்பினர் கைது

கஞ்சா விற்பனை செய்த மொட்டு நகர சபை உறுப்பினர் கைது

கம்பளை நகர சபையின் பொதுஜன பெரமுண கட்சி சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் கைது ...

ஜனாதிபதி அநுர மாலைதீவு பயணமானார்

ஜனாதிபதி அநுர மாலைதீவு பயணமானார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) மாலைதீவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி முகமது முகிதீனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ...

Page 730 of 788 1 729 730 731 788
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு