Tag: politicalnews

கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் 100% வரி விதிப்பேன்; ட்ரம்ப் மிரட்டல்

கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் 100% வரி விதிப்பேன்; ட்ரம்ப் மிரட்டல்

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா சீனாவுடன் ...

வவுணதீவில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த யானைகளை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுணதீவில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த யானைகளை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று இரவு (24) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள மாந்தீவுக்குள் புகுந்துள்ள ...

செங்கலடியில் திடிரென தீப்பிடித்து எரிந்த வீடு!-செய்வதறியாது தவிக்கும் குடும்பம்! -உதவி வழங்குமாறு கோரிக்கை!

செங்கலடியில் திடிரென தீப்பிடித்து எரிந்த வீடு!-செய்வதறியாது தவிக்கும் குடும்பம்! -உதவி வழங்குமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடு திடிரென தீப்பிடித்து எரிந்ததால் குடும்பம் ஒன்று செய்வதறியாது தவிக்கிறது. திடிரென தீப்பிடித்து எரிந்ததால் போட்டிருந்த உடைகளை ...

அரச வெசாக் நிகழ்வு தொடர்பான அறிவிப்பு

அரச வெசாக் நிகழ்வு தொடர்பான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க ...

ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட டெய்லர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு ...

இணையவழி மோசடிகள்; 318 பேர் கைது

இணையவழி மோசடிகள்; 318 பேர் கைது

கடந்த ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 2,000க்கும் ...

மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வாக்குறுதி

மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வாக்குறுதி

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் சிரமப்படத் தேவையில்லை என்றும், மக்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகி வீட்டிற்குச் செல்லத் தாம் ...

கண்டியில் யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 30 வயது இளைஞன் கைது

கண்டியில் யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 30 வயது இளைஞன் கைது

கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ...

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவு தினம் இன்று (24 ) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ...

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர். நேற்றிரவு (23) குறித்த முகாமை ...

Page 407 of 771 1 406 407 408 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு