Tag: srilankapolice

வலப்பனையில் பாரிய பஸ் விபத்து தவிர்ப்பு; சாரதியின் துரித செயலால் 40 பயணிகள் உயிர் தப்பினர்

வலப்பனையில் பாரிய பஸ் விபத்து தவிர்ப்பு; சாரதியின் துரித செயலால் 40 பயணிகள் உயிர் தப்பினர்

வலப்பனை, நில்தண்டாஹின்ன பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய பஸ் விபத்தொன்று சாரதியினால் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இலங்கைப் போக்குவரத்துக் சபைக்குரிய பஸ் வண்டி ஒன்று, நில்தண்டாஹின்ன பகுதியில் 50 ...

மட்டு செங்கலடி கொடுவாமடு கிராமத்தில் தர்சனம் பாலர் பாடசாலையின் மாணவர் வரவேற்பும்!

மட்டு செங்கலடி கொடுவாமடு கிராமத்தில் தர்சனம் பாலர் பாடசாலையின் மாணவர் வரவேற்பும்!

மட்டக்களப்பு செங்கலடி கொடுவாமடு கிராமத்தில் அமைந்துள்ள தர்சனம் பாலர் பாடசாலையின் புதிய மாணவர் வரவேற்பும், பொங்கல் விழா நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. தர்சனம் பாலர் ...

மட்டகக்களப்பு பேத்தாழை பொது நூலகத்தின் 60வது நிலா முற்றம் நிகழ்வு

மட்டகக்களப்பு பேத்தாழை பொது நூலகத்தின் 60வது நிலா முற்றம் நிகழ்வு

பேத்தாழை பொது நூலகம் விபுலாநந்தர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 60வது நிலா முற்றம் நிகழ்வு நேற்று (01) இரவு இடம்பெற்றது. அதிதிகள் வரவேற்பைத் தொடர்ந்து அகவணக்கம், ...

இந்தியாவுடன் போட்டியை புறக்கணித்தால் பாகிஸ்தான் கடும் விளைவுகள் எதிர்கொள்ளும்; ஐ.சி.சி எச்சரிக்கை

இந்தியாவுடன் போட்டியை புறக்கணித்தால் பாகிஸ்தான் கடும் விளைவுகள் எதிர்கொள்ளும்; ஐ.சி.சி எச்சரிக்கை

2026 டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச ...

சஜித்துடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் நாமலுடனான கூட்டணிக்கு ரணில் தரப்பு முடிவு?

சஜித்துடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் நாமலுடனான கூட்டணிக்கு ரணில் தரப்பு முடிவு?

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுடன் கூட்டணி அமைக்க ...

பிரபாகரனின் இல்லத்தை மீளமைக்க கோரிக்கை; தீர்மானம் நிறைவேற்றம்

பிரபாகரனின் இல்லத்தை மீளமைக்க கோரிக்கை; தீர்மானம் நிறைவேற்றம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில், புதிய கட்டுமானங்களை அமைக்காமல் அவர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரியில் அதை அமைப்பதே பொருத்தம் என, காணியின் உரிமையாளரான ...

ஜகத் மனுவர்ண உட்பட இருவருக்கு பிடியாணை

ஜகத் மனுவர்ண உட்பட இருவருக்கு பிடியாணை

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக இன்று (02) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக ...

கல்லாறு, காத்தான்குடி எரிபொருள் நிரப்பு நிலையம் பல வருடமாக செயலிழந்து அழிந்து போயுள்ளது; மீனவர்கள் கடும் விசனம்

கல்லாறு, காத்தான்குடி எரிபொருள் நிரப்பு நிலையம் பல வருடமாக செயலிழந்து அழிந்து போயுள்ளது; மீனவர்கள் கடும் விசனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல இலச்சம் ரூபா பெறுமதியில் கல்லாறு மற்றும் காத்தான்குடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் ...

தங்க விலையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி

தங்க விலையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படிநேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பவுண் தங்கத்தின் விலை 12,000 ரூபாயால் குறைந்துள்ளது. ...

திருகோணமலை பாதசாரி கடவையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

திருகோணமலை பாதசாரி கடவையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரி கடவையில் (Zebra Crossing) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை ...

Page 394 of 778 1 393 394 395 778
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு